பைத்தியங்கள்

கல்வி கற்றாலும் பல நூல்கள் படித்தாலும் நாம் கண்ணிருக்கும் குருடராகத்தான் வாழ்கிறோம். அப்படி உலகில் வாழுமாறு பழக்கப்படுத்தப்படுகிறோம்.
உலகிலுள்ள பெரும்பான்மையோர் ஏழைகளாகவும் துய்ப்பதற்கு ஒன்றுமில்லாதவர்களாகவும் இருக்கும்போது மிகச் சில பேர் மட்டும் வளமாக வாழ்கிறோம். இது முழுச் சுரண்டலன்றி வேறில்லை.
ஆனால் இதைப் பற்றி யெல்லாம் கவ‍ைலைப்படாமல் நம் தனிப்பட்ட வாழ்க்கைகளைப் பற்றி மட்டும் நோக்குமாறு கற்பிக்கப் பட்டிருக்கிறோம், நம் மக்களையும் இதே வழியில் பயிற்றுகிறோம். இவற்றைப் பற்றிப் பேசினால் பைத்தியக்காரன் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறோம்.
–ஒரு பைத்தியக்காரன்

General